Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுறைமுக வளாகத்தில் பதற்ற நிலை

துறைமுக வளாகத்தில் பதற்ற நிலை

துறைமுக வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுக ஊழியர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் துறைமுகப் பகுதியின் ஒரு பகுதிக்குள் செல்ல முற்பட்டதாகவும், அதற்கு பாதுகாப்புப் தரப்பினர் அனுமதி வழங்கவில்லை என்பதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles