மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடாத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 6 – 9 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 17 ஆம் திகதி வரையிலும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.