Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாட்சி வழங்க சென்றவர் மயங்கி விழுந்து மரணம்

சாட்சி வழங்க சென்றவர் மயங்கி விழுந்து மரணம்

வெலிமடையில் இருந்து இன்று (14) காலை நீதிமன்றத்திற்கு சாட்சி வழங்க சென்ற ஒருவர் நீதிமன்றத்தின் நுழைவாயில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பளையில் இருந்து வெலிமடை நீதிமன்றத்திற்கு சென்ற 62 வயதான ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles