Wednesday, August 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதியமைச்சின் செயலாளரை எச்சரிக்கும் SJB

நிதியமைச்சின் செயலாளரை எச்சரிக்கும் SJB

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்துவதற்கான தேவையான பணத்தை வழங்காவிட்டால், நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles