Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி விசேட உரை - விவாதிக்குமாறு கூறும் சஜித்

ஜனாதிபதி விசேட உரை – விவாதிக்குமாறு கூறும் சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட உரையை ஆற்றி இருந்தார்.

இதுதொடர்பாக இரண்டு நாட்கள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

இதுகுறித்து ஆராய்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles