Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்ரோஹிங்கியா ஏதிலிகளின் 2000 கூடாரங்கள் தீக்கிரை

ரோஹிங்கியா ஏதிலிகளின் 2000 கூடாரங்கள் தீக்கிரை

தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் முகாமில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் இரண்டாயிரம் கூடாரங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியான்மாரில் இருந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்த சுமார் 12 ஆயிரம் ரோஹிங்கிய ஏதிலிகள் அங்கு வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles