Sunday, October 12, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொடருந்து சாரதிகளின் திடீர் முடிவு

தொடருந்து சாரதிகளின் திடீர் முடிவு

நாளை (30) முதல் மேலதிக கடமை நேர வேலையில் ஈடுபடுவதில்லை என தொடருந்து இயந்திர சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

அவர்களது தொழிற்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடருந்து பயண கட்டண சீராக்கம் உள்ளிட்ட விடயங்களை மைப்படுத்தி அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles