கைப்பேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு தற்போது 94 வயதாகிறது.
கைப்பேசியின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது,
அதன் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும்இ இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.