கிரீஸில் இடம்பெற்ற ரயில் விபத்துக்குப் பின்னர், அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 43 பேர் உயிரிழந்தனர்.
பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர்.