Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய வெளிவிவகார அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

இந்திய வெளிவிவகார அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

பேராதனை போதனா வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

இந்த செய்தி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் உதவக்கூடிய வழிகளை ஆராயுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை அறிவுறுத்தி இருப்பதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles