Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்சமாதனப் பேச்சுவார்த்தை: மூவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

சமாதனப் பேச்சுவார்த்தை: மூவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

யுக்ரைன் – ரஷ்ய சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மூவரின் உடலில் விஷம் தொற்றியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது அவர்கள் சொக்லேட் மற்றும் தண்ணீரை மட்டுமே நுகர்ந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்யா மௌனம் காத்து வருவதுடன், இது தொடர்பில் அவர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles