Monday, August 11, 2025
27.2 C
Colombo
அரசியல்ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு நான் எதிரானவர் – மஹிந்த

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு நான் எதிரானவர் – மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு தாம் எதிரானவர் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

எந்த நேரத்திலும் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறோம்.

இந்த அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெறுமா என்பதில் உறுதியாக இல்லை, அதனால்தான் தேர்தலை ஒத்தி வைத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles