Sunday, June 8, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீருக்கான கேள்வி அதிகரிப்பு

நீருக்கான கேள்வி அதிகரிப்பு

தற்பொழுது நாட்டில் பரவலாக மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிக்கப்படுகிறது.

தற்பொழுது மின்பிறப்பாக்கிகள் கொண்டு நீர் விநியோக பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக செலவு அதிகரித்து இருப்பதுடன், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் குறித்த மின்பிறப்பாக்கிகள் இயங்குவதில் சிக்கல் இருக்கிறது.

எனவே பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles