Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை நாணய மதிப்பு அதிகரித்தது

இலங்கை நாணய மதிப்பு அதிகரித்தது

இன்று வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பும் சற்று உயர்ந்து விற்பனை வீதம் 368.60 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு நிகரான ரூபா மதிப்பு நேற்றுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்து விற்பனை விலை ரூ. 448.61சதமாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles