Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு - மொஸ்கோவுக்கு இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு – மொஸ்கோவுக்கு இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்புக்கும், ரஷ்யா – மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த தீர்மானம் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles