Tuesday, August 26, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா விசா மையத்தை உடைத்து களவாடிய ஐவர் சிக்கினர்

இந்தியா விசா மையத்தை உடைத்து களவாடிய ஐவர் சிக்கினர்

கொழும்பிலுள்ள இந்திய விசா மைய கட்டடத்தை உடைத்து களவாடிய சந்தேகத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இந்தத் தகவலை வழங்கினார்.

அண்மையில் இந்திய விசா மையம் உடைக்கப்பட்டு களவாடப்பட்டதை அடுத்து சில தினங்கள் அதன் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles