Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுஒதுக்கிய இலங்கை அணி: துடுப்பில் பதிலளித்த பானுக

ஒதுக்கிய இலங்கை அணி: துடுப்பில் பதிலளித்த பானுக

உடற்தகுதியை காரணம் காட்டி இலங்கை அணியில் இருந்து பானுக ராஜபக்ஷ நீக்கப்பட்டிருந்தார்.

ஆனால் நேற்று (27) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.

இந்த போட்டியில் அவர் 22 பந்துகளுக்கு 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அவரது துடுப்பாட்டத்தின் மூலம் போட்டியை திசை மாற்றியதன் மூலம் பானுக ராஜபக்ஷ தம்மீதான விமர்சகர்களுக்கு சிறந்த பாணியில் பதலளித்துள்ளார் என இன்சைட்ஸ்போர்ட்ஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles