நேபாளத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் சந்திர பண்டாரி என்ற எம்.பியின் தாயார் உயிரிழந்தார்.
அத்துடன், குறித்த எம்.பி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன.
இந்த சம்பவத்தில், சந்திர பண்டாரி உடலில் 20 சதவீத காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மேலதிக சிகிச்சைக்காக மும்பை அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.