மின்சார கட்டணத்தை 66% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆடைகளின் விலையையும் 20% ஆல் அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தம்மைக் குறை கூறக் கூடாது எனவும், முடிவுகளை எடுக்கும் அதிகார வர்க்கத்தையே குற்றம் சுமத்த வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.