Monday, December 22, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநானுஓயா ரதல்லை குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து

நானுஓயா ரதல்லை குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து

நானுஓயா ரதல்லை குறுக்கு வீதியில் இன்று (14) மாலை முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்த்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி 7 உயிர்களை காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்ற அதே இடத்திலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles