2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.