நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் இன்று (13) காலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்.