Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்வணிகம்டொலரின் பெறுமதி 297 ரூபாவாக அதிகரிப்பு

டொலரின் பெறுமதி 297 ரூபாவாக அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 297 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

பல முன்னணி வர்த்தக வங்கிகளில் வெள்ளிக்கிழமை (25) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 290-297 ரூபாவாக இருந்தது.

மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 279.9056 ரூபாவாகவும் விற்பனை விலை 289.9960 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles