நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்கள் கைதாகினர்.
கைதானவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.
அவர்கள் அனைவரும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டப்போது, அவர்கள் தலா 300இ000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.