Saturday, June 21, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை - சீனாவுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பம்

இலங்கை – சீனாவுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பம்

சீனாவின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 3ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் பெய்ஜிங் இடையே விமான சேவையை மீண்டும் தொடங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஷங்காய், பெய்ஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய நகரங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய, திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷாங்காய்க்கு விமானங்கள் புறப்பட்டு, முறையே செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஷங்காயிலிருந்து கொழும்புக்குத் திரும்பும் என்று ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles