பதுளையில் இன்று (09) நடைபெறவுள்ள ஊவா மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க சௌன்றுள்ளார்.
நேற்றிரவு பயணத்தின்போது இரவு சேவையை வழங்கும் சிற்றுண்டிச்சாலையில் பருப்பு வடையும் தேநீரும் அருந்தினார்.
எளிய உடையில் பயணித்த அமைச்சர் தேநீர் அருந்திவிட்டு ஹோட்டல் உரிமையாளருடன் சிநேகபூர்வமாக உரையாடியதைக் காணமுடிந்தது.