உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிலைவரங்களை தெரிவிப்பதற்காக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இன்று (07) காலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்தன.
எந்த வகையிலும் நிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.