Thursday, April 24, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீராடச் சென்ற இளைஞர் மாயம்

நீராடச் சென்ற இளைஞர் மாயம்

பயாகல தியலகொட கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று (05) மாலை 5.45 மணியளவில் பயாகல தியலகொட கடற்கரையில் நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles