Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமைத்ரியின் மன்னிப்பை ஏற்க முடியாது - கத்தோலிக்க திருச்சபை

மைத்ரியின் மன்னிப்பை ஏற்க முடியாது – கத்தோலிக்க திருச்சபை

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடமும், கத்தோலிக்க சமூகத்திடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடம் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என சமூக தொடர்புக்கான தேசிய கத்தோலிக்க பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles