ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட நேற்று (24) முகத்துவாரம் காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
பிரகீத் எக்னெலிகொட மறைந்து நேற்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகியது.
கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் அவர் மன்றாடியதாக கூறப்படுகிறது.