Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழியச் சிறை

அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழியச் சிறை

ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு உயர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படடுள்ளதுடன் 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles