Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவுஸ்திரேலியாவிடம் கடன் கோரினார் பந்துல

அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரினார் பந்துல

பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனை கோரியுள்ளார்.

அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா, பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்தும் கடன் வசதிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles