Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணம் அதிகரிப்பு?

நீர் கட்டணம் அதிகரிப்பு?

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நாடாளுமன்றின் இன்றைய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படும் பட்சத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles