Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழகத்துக்கு அகதிகளாக சென்ற இலங்கை குடும்பம்

தமிழகத்துக்கு அகதிகளாக சென்ற இலங்கை குடும்பம்

இலங்கையில் இருந்து 6 பேர் ஏதிகளாக இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகில் அவர்கள் ஆறுபேரும் அந்த நாட்டு கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஆண் ஒருவரும் 2 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

குறித்த ஏதிலிகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Keep exploring...

Related Articles