Thursday, September 19, 2024
28 C
Colombo
அரசியல்ஒத்துழைக்க தயார்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய விக்கி

ஒத்துழைக்க தயார்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய விக்கி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீ.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதில் நாடு பாதுகாப்புக்கான ஒதுக்கங்களை குறைத்துக் கொள்ளாதவரையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலைமையை மாற்றி முக்கிய தீர்மானங்களை எடுத்தால், நாங்களும் புலம்பெயர்ந்தோரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles