Wednesday, December 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உலகம்100 ஆண்டுகளுக்கு பின்னர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் ஜப்பான் - பிரித்தானியா

100 ஆண்டுகளுக்கு பின்னர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் ஜப்பான் – பிரித்தானியா

100 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியா மற்றும் ஜப்பான் இடையே பாதுகாப்பு தொடர்பான சிறப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இதில் கையெழுத்திடவுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles