Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு – பேஸ்லைன் வீதியில், ஒருகொடவத்தை சந்தியிலிருந்து பொரளை வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருப்பதால் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles