Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொரளை தேவாலய கைக்குண்டு: சந்தேக நபருக்கு பிணை

பொரளை தேவாலய கைக்குண்டு: சந்தேக நபருக்கு பிணை

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கைதான ஓய்வு பெற்ற வைத்தியருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதற்கமைய, அவரை 100,000 ரூபா றொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Keep exploring...

Related Articles