Thursday, May 22, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை சேர்க்கும் முறையில் மாற்றம்

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை சேர்க்கும் முறையில் மாற்றம்

பாடசாலைகளில் தரம் 6 தவிர்ந்த தரம் 2 முதல் 11 வரை மாணவர்களை அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போதைய சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் சீரமைத்து, இடைநிலை தரங்களுக்கு பள்ளிகளை மாற்ற வேண்டிய குழுக்களை அடையாளம் கண்டு, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான மற்றும் அணுகக்கூடிய வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles