Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபட்டப் படிப்புக்காக வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபா வசூலிக்கப்படவில்லையாம்

பட்டப் படிப்புக்காக வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபா வசூலிக்கப்படவில்லையாம்

முதுகலைப் பட்ட படிப்பிற்காக அரச அதிகாரிகள் உட்பட 147 பேருக்கு இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் வழங்கிய ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மீளப் பெறப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படிஇ விண்ணப்பதாரர்கள் கல்வியை நிறைவு செய்யாமல் கைவிடுவதால், இந்தத் தொகை வசூலிப்பது பிரச்சினைக்குரியதாகியுள்ளது.

இதற்கிடையில், ஜூலை 2015 முதல் டிசம்பர் 31, 2020 வரை, சொற்பொழிவு நேரத்தை நிறைவு செய்யாத பேராசிரியர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபா வசூலிக்கப்படாமல் உள்ளதாக தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles