Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியது பிரித்தானியா

பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியது பிரித்தானியா

பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் பயணிகளுக்கான கொவிட் தொடர்பான அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி கோவிட் பரிசோதனையின்றி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியும்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் பரவல் காரணமாக பிரித்தானியாவில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதற்கமைய, பிரித்தானியாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர், அந்த நாடுகளில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles