Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை பொலிஸுக்கு இந்தியாவிலிருந்து 125 ஜீப்கள்

இலங்கை பொலிஸுக்கு இந்தியாவிலிருந்து 125 ஜீப்கள்

இந்திய அரசாங்கத்தினால், இலங்கை பொலிஸ் துறைக்கு 125 ஜீப் ரக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

500 ஜீப் ரக வாகனங்கள் பொலிஸ் துறைக்கு வழங்கப்படவுள்ள நிலையில், அதன் முதல் கட்டமாக 125 ஜீப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles