‘கஞ்சிபானி இம்ரான்’ என அழைக்கப்படும் மொஹமட் அஹமட் நஜீப் இம்ரான் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படிஇ பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபான இம்ரான், 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் 2 இலட்சம் 50 ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, கஞ்சிபான இம்ரானை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கடந்த 13ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.