இந்தியாவில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பிரவேசித்து பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பிரவேசித்து பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.