Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிடமிருந்து மேலுமொரு கடன் கோரினார் பசில்

இந்தியாவிடமிருந்து மேலுமொரு கடன் கோரினார் பசில்

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான கோரிக்கையை பசில் ராஜபக்‌ஷ அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது.

ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர் தருகின்ற நிலையில், அதனை 750 மில்லியனாக உயர்த்த கோரப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறும் ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles