Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பசில்

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பசில்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை வினைத்திறனாக அமைந்திருந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் செவி சாய்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles