Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் தனியார் துறைக்கு பங்கு உண்டு - ஜனாதிபதி

பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் தனியார் துறைக்கு பங்கு உண்டு – ஜனாதிபதி

எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இலங்கை பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

2050 ஆம் ஆண்டுக்கு தயாராக இருக்கும் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வர்த்தகத் தலைவர்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி , நாட்டை மறுசீரமைப்பதில் தனியார் துறைக்கு முக்கிய பங்கு உண்டு என குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles