பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி கடத்தல் வியாபாரத்தின் பிரதான சந்தேகநபர் கைதானார்.
கிரேன்ட்பாஸ் பகுதியில் வைத்து கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு – 15 பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைதானார்.