அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
55 வயதை பூர்த்தி செய்கின்ற அரச பணியாளர் ஒருவரை ஓய்வு பெற பணிக்கலாம் என்றும், விசேட தீர்மானங்களின் அடிப்படையில் அவரது ஓய்வு வயதெல்லை நீடிக்கப்பட்டாலும், அவர் 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.