Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனித பாவனைக்கு ஏற்ற அரிசி தொகை கால்நடை தீவனத்துக்கு

மனித பாவனைக்கு ஏற்ற அரிசி தொகை கால்நடை தீவனத்துக்கு

நேற்றிரவு மனித பாவனைக்கு ஏற்ற 21,240 கிலோ அரிசியை கால்நடை தீவனத்துக்காக ஏற்றிச் சென்ற லொறியுடன் இருவர் மின்னேரிய நகரில் பொலிஸாரால் கைதாகினர்.

சாரதி மற்றும் உதவி சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​குளியாப்பிட்டியவிலுள்ள கால்நடை பண்ணைக்கு இந்த அரிசி தொகையை எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles